இதைதொடர்ந்து அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அளித்த பேட்டி: வடமாநிலங்களில் அதிகளவு மழை பெய்ததன் காரணமாக வரத்து குறைந்து தக்காளி விலை உயர்ந்துள்ளது. தக்காளி விலை உயர்வை குறைக்க ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த பல்வேறு நடவடிக்கையால் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் விலை குறைவாக உள்ளது என்றார்.
இதைதொடர்ந்து ராம்ஜிநகரில் வரும் 26ம் தேதி நடைபெறும் திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பங்கேற்கும் பயிற்சி பாசறை கூட்ட ஏற்பாடுகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பார்வையிட்டனர்.
The post முதல்வர் எடுத்த நடவடிக்கையால் தமிழகத்தில் தக்காளி விலை குறைவு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேட்டி appeared first on Dinakaran.