விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே கீழ் பத்துப்பட்டில் கார் மோதிய விபத்தில், 2 பெண்கள் உயிரிழப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே கீழ் பத்துப்பட்டில் கார் மோதிய விபத்தில், 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர். சாலையோரம் மீன் வாங்க அமர்ந்திருந்த லட்சுமி, கோவிந்தம் ஆகிய பெண்கள் மீது கார் மோதியுள்ளது. விபத்தில் காயமடைந்த மேலும் 4 பெண்கள் சிகிச்சைக்காக புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே கீழ் பத்துப்பட்டில் கார் மோதிய விபத்தில், 2 பெண்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: