தமிழ்நாடு உள்ளிட்ட நாட்டின் சிறந்த பாரம்பரிய சுற்றுலா தளங்கள் உள்ள வழித்தடங்களில் இந்த ரயில் இயக்கப்படும். சர்வதேச தரத்திற்கு நிகராக நாட்டில் ரயில் பாதைகள், 6 மற்றும் 8 வழிச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், வந்தேபாரத் ரயில் சிறந்த சேவையை மக்களுக்கு வழங்குகிறது. 20 ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட பல்வேறு துறைகளில் அடிப்படை கட்டமைப்பு மேம்படுத்தப்ட்டுள்ளது எனவும் அமைச்சர் கூறினார்.
The post புதியதாக உருவாக்கப்பட்டுள்ள மின்சார ரயில் இன்ஜின் 3 மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும்: ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி appeared first on Dinakaran.