கூட்டாளியை கொலை செய்த வழக்கில் ரவுடி வரிச்சியூர் செல்வத்திற்கு ஜூலை 19 வரை நீதிமன்ற காவல்..!!

விருதுநகர்: கூட்டாளியை கொலை செய்த வழக்கில் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்திற்கு ஜூலை19 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. ஜூலை 19 வரை நீதிமன்றக் காவலில் வைக்க விருதுநகர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

The post கூட்டாளியை கொலை செய்த வழக்கில் ரவுடி வரிச்சியூர் செல்வத்திற்கு ஜூலை 19 வரை நீதிமன்ற காவல்..!! appeared first on Dinakaran.

Related Stories: