நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 18.4 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது..!!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 18.4 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. அப்பர் பவானி 10 செ.மீ., பந்தலூர்-7 செ.மீ., எமரால்டு பகுதியில் 4 செ.மீ. மழை பெய்தது.

The post நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 18.4 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது..!! appeared first on Dinakaran.

Related Stories: