பாட்னா: எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவது பாஜகவுக்கு சகஜமான ஒன்றாகிவிட்டது என பீகார் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் கூறியுள்ளார். பிரதமர் மோடியை விட யார் ஊழல்வாதியாக இருக்க முடியும்? மராட்டியத்தை போல பீகாரில் கூட்டணி ஆட்சியை உடைக்க பாஜக பேச்சு வரர்த்தை நடத்தி வருகிறது என லாலு பிரசாத் யாதவ் தெரிவித்தார்.