நாகாலாந்து மற்றும் அருணாச்சலில் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு

நாகாலாந்து: நாகாலாந்து மற்றும் அருணாச்சலில் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நாகாலாந்தில் உள்ள 8 மாவட்டங்களிலும் அருணாச்சலில் உள்ள 3 மாவட்டங்களிலும் சிறப்பு அதிகாரச் சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இரு மாநிலங்களிலும் உள்ள 11 மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளை கலவரம் பாதித்த பகுதிகளாக ஒன்றிய அரசு அறிவித்தது.

The post நாகாலாந்து மற்றும் அருணாச்சலில் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு appeared first on Dinakaran.

Related Stories: