பீகாரில் ஜீவித்புத்ரிகா என்ற புனித நீராடும் பண்டிகையில் 43 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!!

பீகார்: பீகாரில் ஜீவித்புத்ரிகா என்ற புனித நீராடும் பண்டிகையில் 43 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 15 மாவட்டங்களில் ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடியபோது 43 பேர் உயிரிழந்தனர். 37 குழந்தைகள் உட்பட மொத்தம் 43 பேர் உயிரிழந்த நிலையில் 3 பேர் காணவில்லை எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பீகாரில் ஜீவித்புத்ரிகா என்ற புனித நீராடும் பண்டிகையில் 43 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: