திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் தனியாருக்கு சொந்தமான மரக்கடையில் தீ விபத்து!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மூஞ்சூரில் தனியாருக்கு சொந்தமான மரக்கடையில் தீ விபத்து ஏற்பட்டது. 2 வாகனங்களில் சென்றுள்ள தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் தனியாருக்கு சொந்தமான மரக்கடையில் தீ விபத்து!! appeared first on Dinakaran.

Related Stories: