திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு முதல்வர் பரிசுத்தொகையும் சான்றிதழும் வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு முதல்வர் பரிசுத்தொகையும் சான்றிதழும் வழங்கினார்.124 மாணவர்களில் அடையாளமாக 9 மாணாக்கர்களுக்கு தலா 715,000க்கான காசோலையை முதல்வர் வழங்கினார். உயர் கல்வித் துறை சார்பில் கட்டப்பட்ட கட்டடங்களைத் திறந்து வைத்தார். வகுப்பறைகள், ஆய்வகங்கள், விடுதிகள், ஆய்வு மையங்கள் திறந்துவைத்தார். தீயணைப்புத்துறைக்கு தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்குகிறார். திருக்குறள் முற்றோதல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

The post திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு முதல்வர் பரிசுத்தொகையும் சான்றிதழும் வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: