இந்நிலையில், கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட, அதிர்ச்சியடைந்த பணிப்பெண் குழந்தைகளுடன் அறைக்குள் சென்று தாழிட்டு கொண்டு கூச்சலிட்ட நிலையில் அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீயை போராடி அணைத்த நிலையில், தாய் உட்பட இரு குழந்தைகளையும் பத்திரமாக மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சென்னை பனையூரில் ஹார்டுவர்ஸ் கடை குடோனில் தீ விபத்து: குழந்தைகளுடன் உயிருக்கு போராடிய தாய் appeared first on Dinakaran.