தமிழகம் எந்திரன் படத்தின் கதை தன்னுடையது என எழுத்தாளர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி Jun 21, 2023 சென்னை சென்னை உயர் நீதிமன்றம் எந்திரன் சென்னை: எந்திரன் படத்தின் கதை தன்னுடையது என எழுத்தாளர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சிந்தனை, கருத்து ஆகியவற்றின் மீது யாரும் காப்புரிமை கோர முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. The post எந்திரன் படத்தின் கதை தன்னுடையது என எழுத்தாளர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி appeared first on Dinakaran.
மாமல்லபுரத்தில் கடந்த 5 ஆண்டுகளில் கடலுக்குள் ஆபத்தான நிலையில் இறங்கி குளித்த 50 பேர் பலி: உயிரிழப்பை தடுக்க வலியுறுத்தல்
செங்கல்பட்டு மாவட்டத்தில் 25 இடங்களில் தானியங்கி மழைமானிகள் அமைக்கும் பணி: வருவாய்துறை அதிகாரிகள் தகவல்
வாணியம்பாடி அருகே நள்ளிரவு பைக் மீது கார் மோதல்: 2 தொழிலாளிகள் பலி: சுற்றுலா சென்றபோது விபத்தில் சிக்கிய பரிதாபம்
தேர்தலின்போது தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; நயினார் நாகேந்திரனின் ஊழியர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு: விசாரணைக்கு ஆஜராக நீதிபதி உத்தரவு