ரேஷன் கடைகளில் பனை வெல்லம் விற்பனையை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ரேஷன் கடைகளில் பனை வெல்லம் விற்பனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். காதி கிராப்ட் பொருட்களை விற்பனை செய்ய tnkhadi என்ற புதிய செயலியையும் முதல்வர் தொடங்கி வைத்தார். தீபாவளி சிறப்பு விற்பனையாக தமிழ்த்தறி என்ற பட்டுப்புடவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாயல்குடியில் ரூ.65 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள பனை பொருள் பயிற்சி மையத்தை காணொலியில் திறந்தார்….

The post ரேஷன் கடைகளில் பனை வெல்லம் விற்பனையை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: