கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வீரணம்பட்டியில் சீல் வைக்கப்பட்ட காளியம்மன் கோயில் திறப்பு

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வீரணம்பட்டியில் சீல் வைக்கப்பட்ட காளியம்மன் கோயில் திறக்கப்பட்டது. இரு தரப்பினரிடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து கோயில் திறக்கப்பட்டது. கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், கோயிலுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி திறந்து வைத்தார்

The post கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வீரணம்பட்டியில் சீல் வைக்கப்பட்ட காளியம்மன் கோயில் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: