இலங்கை கடற்படை கைது செய்த ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் விடுவிப்பு..!!

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படை கைது செய்த ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் படகுடன் விடுவிக்கப்பட்டனர். பழுது ஏற்பட்டதால் ராமேஸ்வரம் மீனவர்கள் சென்ற படகு இலங்கை நெடுந் தீவு பகுதிக்கு சென்றுள்ளது. 9 மீனவர்களை பிடித்த இலங்கை கடற்படையினர் விசாரித்ததில் படகு பழுதானது தெரியவந்தது.

The post இலங்கை கடற்படை கைது செய்த ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் விடுவிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: