அப்போது அவர் பெரியதாக எடுத்துக் கொள்ளாமல் வீட்டுக்கு வந்துள்ளார். இதன்பிறகு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். உடனடியாக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள், தேள் கடித்ததால் விஷம் உடல் முழுவதும் பரவிவிட்டது என்று தெரிவித்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், தேள் கடித்ததில் உடல் முழுவதும் விஷம் பரவி சுரேஷ் உயிரிழந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.
The post காட்டு யானையை விரட்டியபோது தேள் கடித்து விவசாயி பலி appeared first on Dinakaran.