காங்கிரஸ் கமிட்டி கூட்டம்

ராசிபுரம், ஜூன் 18: வெண்ணந்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி கூட்டம், தலைவர் சிங்காரம் தலைமையில் நடைபெற்றது. இதில் விசைத்தறி கூடங்களுக்கு, இரவு நேரத்தில் தடையில்லா மின்சாரத்தை வழங்க, மின்வாரிய அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடுகளுக்கு ஜவுளி ஏற்றுமதி செய்ய ஊக்குவிக்க வேண்டும். அதற்கென தனி அமைச்சரை நியமித்து ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

The post காங்கிரஸ் கமிட்டி கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: