வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கள்ளச்சாராய வியாபாரிகள் 54பேர் மீது குண்டாஸ்

வேலூர்: வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கள்ளச்சாராய வியாபாரிகள் 54பேர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது. வேலூர்-18, திருவண்ணாமலை-26, திருப்பத்தூர்-9, ராணிப்பேட்டை-ஒருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

The post வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கள்ளச்சாராய வியாபாரிகள் 54பேர் மீது குண்டாஸ் appeared first on Dinakaran.

Related Stories: