இதில் பயணம் செய்த வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்விக்கு பலத்த காயம் ஏற்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அரசு வாகனத்தை ஓட்டி வந்த ராஜேந்திரன் சிகிச்சைக்காக இழும்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த விபத்து அரசு அதிகாரிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே அரசு வாகனம் விபத்துக்குள்ளானதில் வட்டார வளர்ச்சி அலுவலர் படுகாயம்..!! appeared first on Dinakaran.