அரியமங்கலம் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கிளைத் தலைவரை வெட்டிய வழக்கில் 4பேர் கைது!

திருச்சி: அரியமங்கலம் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கிளைத் தலைவரை வெட்டிய வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். தவ்ஃபிக் என்பவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் சந்தோஷ், ரெங்கன், மணிகண்டன், பாலாஜி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

The post அரியமங்கலம் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கிளைத் தலைவரை வெட்டிய வழக்கில் 4பேர் கைது! appeared first on Dinakaran.

Related Stories: