தமிழகம் உசிலம்பட்டி அருகே தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது..!! Jun 15, 2023 உசிலம்பட்டி மதுரை எதுமலை பஜார் உசிலம்பட்டி தின மலர் மதுரை: உசிலம்பட்டி அருகே ஏழுமலை பஜார் பகுதியில் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். கேரளா லாட்டரிசீட்டு விற்பனை செய்த சிங்கராஜ், ராமராஜன், ராஜேந்திரன் கைது செய்யப்பட்டு 184 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. The post உசிலம்பட்டி அருகே தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது..!! appeared first on Dinakaran.
மனசாட்சி இல்லாத மனிதர் மோடி என விமர்சனம் தமாகா தேர்தல் பொறுப்பாளர் கட்சியில் இருந்து திடீர் விலகல்: நாட்டுக்கு எதிராக பாஜ செயல்படுகிறது என குற்றச்சாட்டு
நிபுணர் குழு கூட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில் முல்லை பெரியாறு அணையில் ஜூன் 13,14ல் கண்காணிப்பு குழு ஆய்வு: பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்
சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அதிமுகவில் இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் நியமனம்: எடப்பாடி புதிய திட்டம்
தையூர் பங்களாவின் மின் இணைப்பு துண்டிப்பை எதிர்த்த ராஜேஷ்தாஸ் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்: முன்னாள் மனைவி பீலா வெங்கடேசன் தரப்பு உயர் நீதிமனறத்தில் வாதம்
பிஎப் பாக்கி ரூ.2.44 கோடியில் 30% செலுத்த உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழகம் வழக்கு: ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு
காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்