வீட்டுமனை அங்கீகாரத்துக்கு தடையில்லா சான்று வழங்க ரூ.30,000 லஞ்சம்: கோவில்பட்டி வட்டாட்சியர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டுமனை அங்கீகாரத்துக்கு தடையில்லா சான்று வழங்க ரூ.30,000 லஞ்சம் வாங்கிய கோவில்பட்டி வட்டாட்சியர் வசந்த மல்லிகா மற்றும் அவரின் கார் ஓட்டுநர் முத்து கிருஷ்ணனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். வசந்த மல்லிகா கோவில்பட்டி வட்டாட்சியராக கடந்த மே மாதம் 5ம் தேதிதான் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post வீட்டுமனை அங்கீகாரத்துக்கு தடையில்லா சான்று வழங்க ரூ.30,000 லஞ்சம்: கோவில்பட்டி வட்டாட்சியர் கைது appeared first on Dinakaran.

Related Stories: