அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக அமலாக்கத்துறை கைது செய்யப்பட்டிருப்பதாக அவரது மனைவி மேகலா ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல்

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக அமலாக்கத்துறை கைது செய்யப்பட்டிருப்பதாக அவரது மனைவி மேகலா ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்துள்ளார். அமைச்சர் செந்தில்பாலாஜியை நள்ளிரவில் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக அமலாக்கத்துறை கைது செய்யப்பட்டிருப்பதாக அவரது மனைவி மேகலா ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: