இந்நிலையில், கொழும்பில் பத்திரிகையாளர்களை சந்தித்த இலங்கை மின்துறை அமைச்சர் காஞ்சனா விஜேசேகர, ‘’மன்னார் மற்றும் பூனேரியில் 500 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தயாரிக்கும் திட்டம் பற்றி அதானி மின்பரிமாற்ற நிறுவனம் மற்றும் திட்ட மேலாண்மை குழுவின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அனில் சர்தானா உடன் ஆலோசிக்கப்பட்டது. மேலும், இத்திட்டம் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள், வரும் 2024 டிசம்பருக்குள் திட்டத்தை முடிப்பதாக அதானி பசுமை எரிசக்தி குழுமம் கொடுத்த வாக்குறுதி ஆகியவை குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது,’’ என்று தெரிவித்தார்.
The post இலங்கையில் அதானி காற்றாலை மின்உற்பத்தி 2024 டிசம்பரில் தொடங்கும் appeared first on Dinakaran.