தமிழகம் பாஜக நெசவாளர் அணி மாநில செயலாளர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது..!! Jun 13, 2023 பாஜக சென்னை பிஜேபி வீவர் அம்பத்தூர் புதினா ரவி தின மலர் சென்னை: சென்னை அம்பத்தூரை சேர்ந்த பாஜக நெசவாளர் அணி மாநில செயலாளர் மிண்ட் ரவி மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது. நில உரிமையாளர்களிடம் ரூ.1.2 கோடி பறித்து கொலை மிரட்டல் விடுத்த புகாரில் மிண்ட் ரவி, மகேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். The post பாஜக நெசவாளர் அணி மாநில செயலாளர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது..!! appeared first on Dinakaran.
குமரி மாவட்டத்துக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்; 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!
தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள் மற்றும் இளம் தாய்மார்களுக்கான மகப்பேறு நிதியுதவியை வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
மஞ்சள் காய்ச்சலுக்காக தனியார் மருத்துவமனையில் போடப்படும் தடுப்பூசிக்கான சான்று விமான நிலையத்தில் ஏற்கப்படாது :அமைச்சர் மா.சுப்ரமணியன்
குற்ற வழக்கு நிலுவையில் இருந்தால், குற்றம் சாட்டப்பட்டவர் பாஸ்போர்ட் பெற முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
கோடை வெயிலால் காய்கறி விளைச்சல் குறைந்து வரத்து சரிவு: தக்காளி, பச்சை மிளகாய், பீன்ஸ், அவரை விலை கடும் உயர்வு