அருகில் சிற்றாறு ஒன்று சென்றதால், அந்த ஆற்றின் வழியாக எருமை தப்பிக்க முயல்கிறது. இருந்தும் அந்த சிங்கங்கள் எருமையை தாக்க முயல்கின்றன. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தும், சிங்கங்களின் பிடியில் சிக்காமல் சிற்றாற்றின் வழியாக எருமை நீந்தி தப்பித்துவிடுகிறது. ஏமாற்றடைந்த சிங்கங்கள் வேறு வழியின்றி, வந்த பாதையை நோக்கி திரும்பி செல்கின்றன.
The post 10 சிங்கங்களின் பிடியில் இருந்து தப்பிய ஒற்றை எருமை appeared first on Dinakaran.