சென்னை பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே மின்சார ரயில் தடம் புரண்டது: சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள்

சென்னை: சென்னை பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே மின்சார ரயில் தடம் புரண்டது. தடம் புரண்ட ரயில் பெட்டியை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு பேசின் பிரிட்ஜ் பணிமனைக்கு சென்ற ஜன் சதாப்தி ரயில் தடம் புரண்டது.

The post சென்னை பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே மின்சார ரயில் தடம் புரண்டது: சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் appeared first on Dinakaran.

Related Stories: