ரயில் நிலையங்களில் ரிலே அறைகளுக்கு இரட்டைப் பூட்டு முறையைப் பின்பற்றுமாறு ரயில்வே வாரியம் அறிவுறுத்தல்.

டெல்லி: ரயில் நிலையங்களில் அமைந்துள்ள ரயில் கட்டுப்பாட்டு அமைப்புகள், லெவல் கிராசிங்களுக்கான தொலைத்தொடர்பு சாதனங்கள், சிக்னல் அமைப்புகள் ஆகியவை அடங்கிய ரிலே அறைகளுக்கு இரட்டைப் பூட்டு முறையைப் பின்பற்றுமாறு ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளார். ஒடிசா ரயில் விபத்துக்கு, சிக்னல் அமைப்பு அடங்கிய ரிலே அறையில் ஏற்பட்ட குளறுபடியே காரணம் என உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து பாதுகாப்பை அதிகரிக்கவே இந்த நடவடிக்கை என அதிகாரிகள் விளக்கம் தெரிவித்துள்ளார்.

The post ரயில் நிலையங்களில் ரிலே அறைகளுக்கு இரட்டைப் பூட்டு முறையைப் பின்பற்றுமாறு ரயில்வே வாரியம் அறிவுறுத்தல். appeared first on Dinakaran.

Related Stories: