ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் சரக்கு ரயில் ஒன்றில் தீ விபத்து..!!

பாலசோர்: ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் ருப்சா ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. சரக்கு ரயிலின் ஒரு பெட்டியில் ஏற்பட்ட தீ உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

The post ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் சரக்கு ரயில் ஒன்றில் தீ விபத்து..!! appeared first on Dinakaran.

Related Stories: