கடும் வெயில் காரணமாக கோவா கல்வி நிறுவனங்கள் நாளை விடுமுறை: மாநில அரசு அறிவிப்பு

கோவா: வெயில் கடுமையாக சுட்டெரிப்பதால் கோவாவில் நாளை கல்வி நிறுவனங்கள் செயல்படாது என மாநில அரசு அறிவித்துள்ளது. தனியார் மற்றும் அரசு பள்ளிகள் உட்பட அனைத்து வகையான கல்வி நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை வழங்கி கோவா அரசு அறிவித்துள்ளது.

 

The post கடும் வெயில் காரணமாக கோவா கல்வி நிறுவனங்கள் நாளை விடுமுறை: மாநில அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: