ஆரம்ப சுகாதார நிலைய ஆர்சிஎச் தூய்மை பணியாளர்கள் பணி நியமனம்: தமிழ்நாடு அரசுக்கு டாக்டர் சங்கம் பாராட்டு

சென்னை: ஆரம்ப சுகாதார நிலைய ஆர்சிஎச் தூய்மை பணியாளர்கள் பன்னோக்கு மருத்துவ பணியாளர்களாக பணி நியமனம் செய்துள்ளது. பணி நியமனம் செய்து ஊதியத்தை ரூ.1,500-லிருந்து ரூ.15,000-ஆக உயர்த்திய தமிழ்நாடு அரசுக்கு டாக்டர் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.

 

The post ஆரம்ப சுகாதார நிலைய ஆர்சிஎச் தூய்மை பணியாளர்கள் பணி நியமனம்: தமிழ்நாடு அரசுக்கு டாக்டர் சங்கம் பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: