புதுச்சேரியில் பெண் குழந்தை வங்கிக் கணக்கில் ரூ.50,000 டெபாசிட் செய்யும் திட்டம் விரைவில் அறிமுகம்..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் பெண் குழந்தை பிறந்தவுடன் வங்கிக் கணக்கில் ரூ.50,000 டெபாசிட் செய்யும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். எரிவாயு சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்கும் திட்டமும் விரைவில் செயல்படுத்தப்படும் என முதல்வர் தெரிவித்தார்.

The post புதுச்சேரியில் பெண் குழந்தை வங்கிக் கணக்கில் ரூ.50,000 டெபாசிட் செய்யும் திட்டம் விரைவில் அறிமுகம்..!! appeared first on Dinakaran.

Related Stories: