இந்தியாவில் இன்று ஒரே நாளில் 169 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

டெல்லி: இந்தியாவில் இன்று ஒரே நாளில் 169 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,49,92,293 லிருந்து 4,49,92,462-ஆக உயர்ந்துள்ளது.

 

The post இந்தியாவில் இன்று ஒரே நாளில் 169 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!! appeared first on Dinakaran.

Related Stories: