டிவிட்டர் மூலம் அவர் கூறியிருப்பதாவது;
எப்படி மற்றும் ஏன்: உ.பி.யில் (2017-2022) போலீஸ் காவலில் 41 பேர் கொல்லப்பட்டனர். சமீபத்தில் போலீஸ் காவலில் லக்னோ நீதிமன்றத்தில் ஜீவா சுட்டுக் கொல்லப்பட்டார். போலீஸ் காவலில் இருந்தபோது ஆதிக் மற்றும் அஷ்ரப் சுட்டுக் கொல்லப்பட்டனர். திகாரில் துல்லு தாஜ்பூரியா சுட்டுக் கொல்லப்பட்டார். இதுபற்றி அமித்ஷா, நீங்கள் கவலைப்படவில்லையா? நாங்கள் கவலைப்படுகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post போலீஸ்காவலில் 41 பேர் பலி அமித்ஷாவுக்கு கபில்சிபல் கேள்வி appeared first on Dinakaran.