பொக்லைன் மற்றும் ஜே.சி.பி. இயந்திரங்களுடன் விரைந்து வந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குழந்தையை மீட்கும் முயற்சியில் இறங்கினர். 135 அடியில் சிக்கிய அந்த குழந்தை சுமார் 52 மணி நேர போராட்டத்திற்கு பின் அக்குழந்தை மயக்க நிலையில் மீட்கப்பட்து மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
The post 300 அடி ஆழ்துளை கிணற்றில் சிக்கி 52 மணி நேரம் போராடி மீட்ட சிறுமி பரிதாப பலி appeared first on Dinakaran.