ஒரு மாதத்திற்கு பிறகு மேகமலைக்கு செல்ல அனுமதி

தேனி: ஒரு மாதத்திற்கு பிறகு மேகமலைக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரிசிக்கொம்பன் காட்டு யானை நடமாட்டத்தால் மேகமலைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை ஒரு மாதத்திற்கு பிறகு தற்போது விலக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

The post ஒரு மாதத்திற்கு பிறகு மேகமலைக்கு செல்ல அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: