ஜூன் 23ல் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தேசியவாத காங். தலைவர் சரத்பவார் பங்கேற்கிறார்

டெல்லி: ஜூன் 23ல் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தேசியவாத காங். தலைவர் சரத்பவார் பங்கேற்கிறார். பீகாரின் பாட்னாவில் ஜூன் 23ஆம் தேதி எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

The post ஜூன் 23ல் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தேசியவாத காங். தலைவர் சரத்பவார் பங்கேற்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: