சென்னை: ஒழுங்கு நடவடிக்கை உள்பட அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது என ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் பழனிசாமி தரப்பு வாதம் தெரிவித்துள்ளது. கட்சி விதிகளை மீறினால் ஒருங்கிணைப்பாளர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
The post பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது என ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் பழனிசாமி தரப்பு வாதம் appeared first on Dinakaran.