இதனால் மக்கள் தொகை அதிகம் உள்ள ஆன்டாரியோ, கீயூபெக், பிரிடிஷ் கொலம்பியா, நோவாஸ் காட்ஷியா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பச்சை பசேலென இருந்த பல ஹெக்டர் நிலங்கள் தீயில் கருகி உள்ளன. கனடாவில் காட்டுத்தீ அதிகம் உள்ள பகுதிகளில் அவரசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு அங்கு வசிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அவர்களது வளர்ப்பு பிராணிகள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளன. நெருப்பை அணைக்கும் பணியில் பேரிடர் வீரர்களும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
The post கனடாவில் பல மாகாணங்களில் பற்றி எரியும் காட்டுத்தீ: அண்டை நாடான அமெரிக்காவிலும் புகை மூட்டம் appeared first on Dinakaran.