கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது: இந்திய வானிலை மையம் அறிவிப்பு

கேரளா: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கேரளா, தென் தமிழ்நாடு, மன்னார் வளைகுடா பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஜூன் 1ம் தேதி தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை ஒரு வாரம் தாமதமாக தொடங்கி உள்ளது.

The post கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது: இந்திய வானிலை மையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: