ஜம்மு காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலை உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்துவைப்பு

ஜம்முகாஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலை உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்துவைத்துள்ளார். ஜம்முவின் சித்ரா பகுதியில் 62 ஏக்கர் நிலத்தில் ரூ. 725கோடி மதிப்பில் ஏழுமலையான் கோயில் கட்டப்பட்டுள்ளது.

The post ஜம்மு காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலை உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்துவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: