தானே அருகே பெண்ணை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டிய நபருக்கு வலைவீச்சு

மகாராஷ்டிரா: தானே அருகே பெண்ணை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டிய நபருக்கு போலீசார் வலைவீசியுள்ளனர். தானேவின் மிரா பயாந்தர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 7ஆவது மாடியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

The post தானே அருகே பெண்ணை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டிய நபருக்கு வலைவீச்சு appeared first on Dinakaran.

Related Stories: