இதற்கு டெல்லி அரசும், ஆளுநரும் ஒப்புதல் வழங்கிய நிலையில், ஒன்றிய அரசு ஒருசில கேள்விகளை கேட்டு அனுமதி தராமல் காலம் தாழ்த்தி வந்தது. இதுதொடர்பாக அடிசி டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், இங்கிலாந்து பயணத்துக்கு அனுமதி அளிக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இதுதொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, அடிசி இங்கிலாந்து செல்ல அனுமதி தரப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் தெரிவித்தார்.
The post டெல்லி அமைச்சர் அடிசி இங்கிலாந்து செல்ல அனுமதி: டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் appeared first on Dinakaran.