லக்னோ நீதிமன்ற வளாகத்தில் தாதா துப்பாக்கியால் சுட்டுக் கொலை..!!

லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோ நீதிமன்ற வளாகத்தில் தாதா சஞ்சீவ் ஜீவா துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். வழக்கறிஞர் உடையில் வந்த நபர், துப்பாக்கியால் சுட்டதில் தாதா சஞ்சீவ் ஜீவா சரிந்து விழுந்து உயிரிழந்தார்.

The post லக்னோ நீதிமன்ற வளாகத்தில் தாதா துப்பாக்கியால் சுட்டுக் கொலை..!! appeared first on Dinakaran.

Related Stories: