ஒடிசா ரயில் விபத்து நடந்த பகுதியில் சிபிஐ அதிகாரிகள் இன்று மீண்டும் ஆய்வு..!!

புவனேஷ்வர்: ஒடிசா ரயில் விபத்து நடந்த பகுதியில் சிபிஐ அதிகாரிகள் இன்று மீண்டும் ஆய்வு செய்து வருகின்றனர். நேற்று ஆய்வு மேற்கொண்ட நிலையில் இன்று 2வது நாளாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஒடிசா ரயில் விபத்தில் மொத்தம் 288 பேர் உயிரிழந்தனர்.

The post ஒடிசா ரயில் விபத்து நடந்த பகுதியில் சிபிஐ அதிகாரிகள் இன்று மீண்டும் ஆய்வு..!! appeared first on Dinakaran.

Related Stories: