தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படாது என மின்சார வாரியம் தகவல்..!!

சென்னை: தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படாது என மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவிப்பை அடிப்படையாகக் கொண்டு ஜூலை மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக தகவல் பரவியது. மின் கட்டணத்தை உயர்த்த கூடாது என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வந்தனர். ஜூலை முதல் மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக தகவல் பரவிய நிலையில் மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என மின்சார வாரியம் தகவல் அளித்துள்ளது.

The post தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படாது என மின்சார வாரியம் தகவல்..!! appeared first on Dinakaran.

Related Stories: