ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த பாகநாகா ரயில் நிலையத்தில் உள்ள லூப் பாதையில் மீண்டும் ரயில் இயக்கம்..!!

பத்ராக்: ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த பாகநாகா ரயில் நிலையத்தில் உள்ள லூப் பாதையில் மீண்டும் ரயில் இயக்கப்படுகிறது. பத்ராக் மாவட்டம் தாம்ரா துறைமுக பகுதியில் இருந்து முதல் சரக்கு ரயில் லூப் லைனில் சென்றது.

The post ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த பாகநாகா ரயில் நிலையத்தில் உள்ள லூப் பாதையில் மீண்டும் ரயில் இயக்கம்..!! appeared first on Dinakaran.

Related Stories: