மல்யுத்த வீராங்கனைகளை பேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்த விவகாரம்: சகவீராங்கனைகளுடன் ஆலோசித்த பிறகே முடிவு என சாக்க்ஷி மாலிக் அறிவிப்பு

டெல்லி: மல்யுத்த வீராங்கனைகளை பேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்த விவகாரத்தில் சகவீராங்கனைகளுடன் ஆலோசித்த பிறகே முடிவு என சாக்க்ஷி மாலிக் அறிவித்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும். ஆலோசனைக் கூட்டத்திற்கான நேரம் முடிவு செய்யப்படவில்லை என்று சாக்க்ஷி மாலிக் கூறியுள்ளார். வீரர், வீராங்கனைகளை அமைச்சர் அனுராக் தாக்கூர் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார்.

The post மல்யுத்த வீராங்கனைகளை பேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்த விவகாரம்: சகவீராங்கனைகளுடன் ஆலோசித்த பிறகே முடிவு என சாக்க்ஷி மாலிக் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: