ஹரி பத்மனுக்கு ஜாமீன் வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைதான உதவி ஆசிரியர் ஹரி பத்மனுக்கு ஜாமீன் வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார். கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை அளித்ததாக ஏப்ரல் 3ம் தேதி ஹரி பத்மன் கைது செய்யப்பட்டார்.

The post ஹரி பத்மனுக்கு ஜாமீன் வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: