மணிப்பூரில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் எல்லை பாதுகாப்பு படை வீரர் வீரமரணம்

இம்பால்: மணிப்பூரில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் எல்லை பாதுகாப்பு படை வீரர் வீரமரணம் அடைந்தார். மணிப்பூரில் எல்லை பாதுகாப்பு படையினருக்கும் பிரிவினைவாதிகளுக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். மேலும் அசாம் ரைஃபில்ஸ் வீரர்கள் 2 பேர் காயம் அடைந்தனர்.

The post மணிப்பூரில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் எல்லை பாதுகாப்பு படை வீரர் வீரமரணம் appeared first on Dinakaran.

Related Stories: